• 9840872799
  • anchorministries.in@gmail.com
  • Chennai, TN, INDIA

Blog

14-நீதிமொழிகள் இன்று

14-நீதிமொழிகள் இன்று

கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும். – நீதிமொழிகள் 14:26 சிந்தனைக்கு இன்று பலர் கர்த்தரின் மேல் கொஞ்ச நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தன் தேவைகளுக்கு கொஞ்சம் ஆண்டவரிடமும் சொல்லி வைப்போமே என்று பத்தோடு ஒன்றான நம்பிக்கையாக கொண்டிருக்கிறார்கள். இன்றைய தியானத்தின்படி கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்கு திடநம்பிக்கை உண்டு. அவன் வாழ்வில் எந்தவிதமான தாழ்வுகள் வரும்போதும் கர்த்தரையே தன் நம்பிக்கையாக கொண்டிருக்கிறார்கள். அதனால் அவன் மாத்திரமல்ல; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும். நாம் முழுவதுமாக கர்த்தருக்குப் பயந்து அவரையே நம் […]

14 – Proverbs 4 Today

14 – Proverbs 4 Today

Proverbs 14:26 (ESV) In the fear of the LORD one has strong confidence, and his children will have a refuge. Thought for the Day Today, many have little faith in the Lord. In fact, they have little faith in the Lord for their needs to fulfill. They have faith in God among one of the faiths in other sources. In […]

13-நீதிமொழிகள் இன்று

13-நீதிமொழிகள் இன்று

நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான்: பாவியின் ஆஸ்தியோ நீதிமானுக்காக சேர்த்துவைக்கப்படும். – நீதிமொழிகள் 13:22 சிந்தனைக்கு நீதிமொழிகளில் முழுவதும் இரண்டு விதமான மக்களைக் குறித்துப் பேசுகிறது. நல்லவன், பாவி; நீதிமான், துன்மார்க்கன்; விவேகி, மூடன்; ஞானவான், துரோகி; சோம்பேறி, ஜாக்கிரதையுள்ளவன்; சத்திய உதடு, பொய் உதடு; சாத்திய வாசகன், பொய்சாட்சிக்காரன்; ஞானமுள்ளவன், மதியீனன்; குணசாலியான ஸ்தீரி, இலட்சை உண்டு பண்ணுகிறவள் என்ற எல்லா இடத்திலும் கூறப்பட்டதைக் காணலாம். நல்லவர்களுக்கு தொடர்ச்சியாக பிள்ளைகளுக்கும் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் சுதந்திரத்தைக் கொடுக்கும். ஆனால் கெட்டவர்களின் ஆஸ்தி […]

13 – Proverbs 4 Today

13 – Proverbs 4 Today

Proverbs 13:22 (NIV) A good man leaves an inheritance to his children’s children, but the sinner’s wealth is laid up for the righteous. Thought for the Day The Proverbs speak of two types of people throughout the book. Good peple, sinner; The righteous, the wicked; Prudent Men, Fools; Wise, Foolish; Lazy, cautious; Lip of truth, lying tongue; Speak the truth, […]

12-நீதிமொழிகள் இன்று

12-நீதிமொழிகள் இன்று

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. – நீதிமொழிகள் 12:28 சிந்தனைக்கு நீதியின் வழிகளில் வாழ்வு உள்ளதால் நாம் அனுதினமும் அதில் நடக்க வேண்டும். அநீதியின் வழிகள் மரணத்திற்கு வழிநடத்தும். மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகின்ற வழியுண்டு. அதன் வழிகள் மரண வழிகள் (நீதி. 14:12). ஆதலால், நமக்கு நல்லது என்று தோன்றுகின்ற வழியில் நடக்காமல், கர்த்தரின் பார்வையில் நீதியின் வழிகளில் நடக்க நம்மை ஒப்புக் கொடுப்போம். அதில் நடப்பதனால் மரணத்திற்கல்ல. நித்திய ஜீவனுக்கு வழி நடத்தும். நித்திய வாழ்வின் நிச்சயத்தோடு […]