• 9840872799
  • anchorministries.in@gmail.com
  • Chennai, TN, INDIA
5 – Proverbs 4 Today

5 – Proverbs 4 Today

Proverbs 5:21 – The Message (MSG) Mark well that GOD doesn’t miss a move you make; he’s aware of every step you take. Thought for the Day Some people say that they think that no one sees in the big department stores and they have stolen small items and kept in their dress. But sometimes we see that they are […]

5-நீதிமொழிகள் இன்று

5-நீதிமொழிகள் இன்று

மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார். – நீதிமொழிகள் 5:21 சிந்தனைக்கு – சுவிசேஷகர் யோவான் காந்தி இரா, நங்கூரம் ஊழியங்கள்கைபேசி: +919840872799

4 – Proverbs 4 Today

4 – Proverbs 4 Today

Proverbs 4:18 – The Message (MSG) Proverbs 4:18 (MSG) – The ways of right-living people glow with light; the longer they live, the brighter they shine. Thought for the Day In the burning heat during the summer session, the mediation is bright. The shine of the sun will be bright. The righteous will shine like that. The brightness grows in the […]

4-நீதிமொழிகள் இன்று

4-நீதிமொழிகள் இன்று

நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும். –   நீதிமொழிகள் 4:18 சிந்தனைக்கு சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் நடுபகல் என்பது வெளிச்சமாயிருக்கும். கண் கூசும் அளவிற்கு பிரகாசம் இருக்கும். நீதிமான்களும் அப்படியாக ஜொலிப்பார்கள். குறைவடையாத அதிகதிகமாய் அந்தப் பிரகாசம் வளரும். பிரகாசிக்கிறவர்களாக நம்மையும் ஆண்டவர் மாற்றுவாராக. – சுவிசேஷகர் யோவான் காந்தி இரா, நங்கூரம் ஊழியங்கள்கைபேசி: +919840872799

3-நீதிமொழிகள் இன்று

3-நீதிமொழிகள் இன்று

நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. –   நீதிமொழிகள் 3:27 சிந்தனைக்கு மெசேஜ் ஆங்கில வேதாகமத்தில் இந்த வசனம் உதவி வேண்டுவோருக்கு உதவி செய்யாமல் இருக்காதீர்கள் என்று வலியுறுத்துகிறது. உங்களது கைகளே கர்த்தருடைய கைகளாக உதவி தேவைப்படுவோருக்கு இருக்கும். ஆம் உண்மையில் கர்த்தர் தாம் செய்ய நினைப்பதை நம் மூலமாக செய்வார். நாம் அவருடைய கரங்களாகவும், கால்களாகவும், பார்வையாகவும், வாயாயவும் செயல்பட வேண்டும். மிக முக்கியம் நமக்கு திராணி இருக்கும் போது உதாசீனம் படத்த வேண்டாம். தேவையுள்ளவர்கள் உங்கள் அருகில். கர்த்தருடைய […]