• 9840872799
  • anchorministries.in@gmail.com
  • Chennai, TN, INDIA
3 – Proverbs 4 Today

3 – Proverbs 4 Today

Proverbs 3:27 – The Message (MSG) Never walk away from someone who deserves help; your hand is God’s hand for that person. Thought for the Day The message of the English Bible emphasizes that do not walk away if someone who needs help. Your hand will be the hands of the Lord for those who need help. Yes indeed the […]

2-நீதிமொழிகள் இன்று

2-நீதிமொழிகள் இன்று

நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும். – நீதிமொழிகள் 2:11 சிந்தனைக்கு வாழ்க்கை பாதையில் பள்ளங்களும் மேடுகளுமாக சென்று கொண்டிருக்கும். நமக்கு ஆபத்துக்கள் ஏற்படும் வேளைகளில் நல்ல யோசனைகள் ஆபத்துகள்  வரும் என்ற எண்ணங்களை முன்பே நமக்குள் அறிவித்து நம்மைக் காப்பாற்றும். அவைகள் ஏதனால் ஏற்படுகின்றன என்று அறியும் புத்தி நம்மை, இனிவரும் ஆபத்துக்களுக்கு விலக்கி நம்மை பாதுகாக்கும். இவையெல்லாம் கர்த்தரே நமக்கு தருகிறார். ஆண்டவரைப் பற்றிப் பிடிப்போம். – சுவிசேஷகர் யோவான் காந்தி இரா, நங்கூரம் ஊழியங்கள்கைபேசி: +919840872799

2 – Proverbs 4 Today

2 – Proverbs 4 Today

Proverbs 2:11 – The Message (MSG) Good Sense will scout ahead for danger, Insight will keep an eye out for you. Thought for the Day We will have the Good sense that gives thoughts and warn us about the pitfalls and dangers that are ahead of us in our life and protect us.  Why these things occur to us? When […]

வழி திறக்கும் அதிசயம் நடந்திடுமே

வழி திறக்கும் அதிசயம் நடந்திடுமே

என் வாழ்க்கையில் எங்கும் இருள்… வாழ்க்கை கசப்பானது…என் வாழ்க்கை எந்த வழியே போகுது என்று எனக்கே தெரியலே…எல்லோரும் என்னை நெருக்குகிறார்கள்… வாழ்க்கையே சூன்யமாக உள்ளதா… கண்ணீரின் பாதைதான் எனக்கா-?… என்று கேள்விகளோடு உள்ள சகோதரனே, சகோதரியே!430 வருடங்கள் எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்த இஸ்ரவேல் மக்களை, கர்த்தர் எகிப்தை விட்டு புறப்படச் சொன்னார், (யாத்திராகமம் 12:41,51). ஆனால், அவர்களை கர்த்தர் வனாத்திரத்தின் வழியாக சிவந்த சமுத்திரத்தின் பாதையில் வழி நடத்தினார். இன்னும் சொல்லப் போனால் சுற்றி போகும் பாதையில் (கானானுக்கு செல்லும் நேர் வழி அல்ல) […]

1-நீதிமொழிகள் இன்று

1-நீதிமொழிகள் இன்று

கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள். – நீதிமொழிகள் 1:7 சிந்தனைக்கு கர்த்தருக்குப் பயப்படுவதினாலே ஞானம் பெறுவதற்கு முதல்படி. அறிவையும் போதகத்தையும் (வழி காட்டுதலையும்) அசட்டை பண்ணாமல் இந்த மாதம் முழுவதுமும் வாழ்க்கையிலும் கர்த்தருக்குப் பயந்து ஞானத்தைப் பெற்று, வேதாகமம் காட்டும் வழியில் நடந்து வெற்றி வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். இந்த புதிய நிதியாண்டில் அனைத்து ஆசீர்வாதங்களையும் பெருக்கத்தையும் ஆண்டவர் கட்டளையிடுவாராக. – சுவிசேஷகர் யோவான் காந்தி இரா, நங்கூரம் ஊழியங்கள்கைபேசி: +919840872799