• 9840872799
  • anchorministries.in@gmail.com
  • Chennai, TN, INDIA
7 – Proverbs 4 Today

7 – Proverbs 4 Today

Proverbs 7:2 (MSG) Do what I say and you’ll live well. My teaching is as precious as your eyesight—guard it! Thought for the Day When we do the Lord’s commandments and teachings as precious as our eyesight, we can live well and guard away from the sin of this world.  – Evangelist Yovan Gandhi R, Anchor MinistriesMobile: +91-9840872799

7-நீதிமொழிகள் இன்று

7-நீதிமொழிகள் இன்று

என் கட்டளைகளையும் என் போதகத்தையும் உன் கண்மணியைப்போல் காத்துக்கொள், அப்பொழுது பிழைப்பாய். –   நீதிமொழிகள் 7:2 சிந்தனைக்கு ஆண்டவரின் கட்டளைகளையும் போதகத்தையும் நாம் நம்முடையகண்மணிபோல் பாதுகாத்து, அதன்படி நாம் செய்யும்போது இந்த உலகத்தின் பாவத்திற்கு, நாம் விலகி பிழைக்க முடியும்.  – சுவிசேஷகர் யோவான் காந்தி இரா, நங்கூரம் ஊழியங்கள்கைபேசி: +919840872799

நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம்

நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம்

வாழ்க்கை என்பது பயணம். உலகத்தில் அதில் எல்லோரும் பயணிக்கிறார்கள். நம் கூட குடும்பத்தினர்கள் அப்பா, அம்மா, பிள்ளைகள், நண்பர்கள், உறவினர்கள், விசுவாசிகள் என்று ஒவ்வொருவரும் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இதில் சிலர் தங்கள் பயணத்தை நடுவிலே முடித்துவிடுகிறார்கள். மரணம் சம்பிவிக்கும்போது இந்த உலகத்தின் பயணம் முடிந்து விடுகிறது.   எலியாவின் வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட ஒரு பயணம் கர்த்தர் கட்டளையிட்டிருந்தார். ஆனால், எலியாவிற்கோ வேறு விதமாய் தன் வாழ்க்கையையே முடித்துக் கொள்ளத் தீர்மானித்திருந்தார். கர்த்தருக்காய் வைராக்கியமாய் நின்ற தீர்க்கதரிசி. இஸ்ரவேல் ராஜாவாகிய ஆகாபும், அவள் மனைவி யேசபேலும் […]

6 – Proverbs 4 Today

6 – Proverbs 4 Today

Proverbs 6:6 – (NIV) Go to the ant, you sluggard; consider its ways and be wise! Thought for the Day The verse usually says to those who are lazy; but everyone should learn from the ant. When we examine what its ways, it teaches many lessons. There is no such thing as a political like us. We have a system […]

6-நீதிமொழிகள் இன்று

6-நீதிமொழிகள் இன்று

சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். – நீதிமொழிகள் 5:21 சிந்தனைக்கு பொதுவாக சோம்பேறித்தனமுள்ளவர்களுக்கு கூறப்பட்ட வசனம் அன்று. எல்லோருமே எறும்பினிடத்தில் கற்றுக் கொள்ள வேண்டும். அதின் வழிகள் என்ன என்ன என்று ஆராயும்போது, நமக்கு அநேக பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறது. நம்மைப் போன்று ஆரசியலமைப்பு அதினிடத்தில் இல்லை. நீ பெரியவன் நான் பெரியவன் என்ற எண்ணம் இல்லை (வசனம் 7). கோடைக்காலத்தில் சேர்த்து வைக்கிறது. இன்னும் சொல்லப்போனால் தனக்குண்டான நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்துகிறது; அதிகப்படியாக உழைக்கிறது. மழைச் சேமித்து […]