• 9840872799
  • anchorministries.in@gmail.com
  • Chennai, TN, INDIA
17-நீதிமொழிகள் இன்று

17-நீதிமொழிகள் இன்று

சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு. – நீதிமொழிகள் 17:14 சிந்தனைக்கு கிறிஸ்துவுக்குள் இருப்பவர்கள் சண்டை போடுவதில்லை. காரணம் இன்றைய வசனம் அறிவுறுத்துவதுப் போல் விவாதம் எழும்புமுன் விட்டுவிடுவார்கள். – சுவிசேஷகர் யோவான் காந்தி இரா, நங்கூரம் ஊழியங்கள்கைபேசி: +919840872799

17 – Proverbs 4 Today

17 – Proverbs 4 Today

Proverbs 17:14 (MSG) The start of a quarrel is like a leak in a dam, so stop it before it bursts. Thought for the Day What is the relationship between the Lord and human relationships? It is rThose in Christ does not fight. The reason is that today’s verse will advise as soon as the debate begins, they stop the […]

16 – Proverbs 4 Today

16 – Proverbs 4 Today

Proverbs 16:7 (ESV) When a man’s ways please the LORD, he makes even his enemies to be at peace with him. Thought for the Day What is the relationship between the Lord and human relationships? It is relevant. In today’s meditation, when a man’s ways, please the LORD, he makes even his enemies be at peace with him. That is […]

16-நீதிமொழிகள் இன்று

16-நீதிமொழிகள் இன்று

ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.. –   நீதிமொழிகள் 16:7 சிந்தனைக்கு கர்த்தருக்கும் மனித உறவுகளுக்கும் என்ன சம்பந்தம். சம்பந்தம் உண்டு. இன்றைய தியானத்தில் கர்த்தருக்கு பிரியமாயிருந்தால் சத்துருக்களும் சமாதானமாய் போவார்கள் என்றிருக்கிறது. ஆதலால்தான் இயேசுகிறிஸ்து தேவனிடத்தில் அன்பு கூருவதையும், பிறனிடத்தில் அன்பு கூருவதையும் தேவனுடைய கற்பனைகளாக (மத்தேயு 22:37-39) கூறுகிறார். ஆதலால், கர்த்தருக்கு பிரியமாயிருப்பது மிகவும் முக்கியம். காரணம், கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், நமக்கு சத்துருக்களை இருக்கமாட்டார்கள். காரணம் நம்மோடு சமாதானமாய் போவார்கள் எப்படி சத்துருக்களாய் இருப்பார்கள்? கர்த்தருக்குப் […]

15-நீதிமொழிகள் இன்று

15-நீதிமொழிகள் இன்று

மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனோதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோம். – நீதிமொழிகள் 15:13 சிந்தனைக்கு இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் (லூக்கா 6:45). மனம் மகிழ்ச்சியாய் இருந்தால் முகமலர்ச்சியைத் தரும். ஆதலால், நமது மனதிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆதலால்தான் பவுலடியார் உள்ளான மனுஷன் நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது என்று வெளித்தோற்றத்தைவிட உள்ளான மனதிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். (ஒரு வேளை சூழ்நிலைகள் மிகவும் மோசமாக இருந்தாலும்) நீங்கள் ஒவ்வொரு நாளும் மனதை மகிழ்ச்சியாய் வைத்திருக்க வேண்டும். கலக்கமடைந்தாலும் மனமுறிவடைவதில்லை (2 கொரி 4:8) என்றும் பவுலடிகளார் […]