29-நீதிமொழிகள் இன்று

By yovan

தீர்க்கதரிசனம் இல்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப் போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான். – நீதிமொழிகள் 29:18 சிந்தனைக்கு மெஜஜ் ஆங்கில மொழிப்பெயர்ப்பில் இந்த வசனம் கர்த்தர் நமக்காக செய்ய நினைப்பதை (மனக்கண் கொண்டு) பார்க்க முடியாதவர்கள், அவர்கள் வாழ்க்கையில் தடுமாறிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் அவர் வெளிப்படுத்துவதை கவனித்து காக்கிறவர்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று மொழிப் பெயர்த்துள்ளார்கள். கர்த்தர் நமக்காக செய்ய வைத்துள்ளதை காணும் கண்கள் தந்து, நீங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருக்க ஆண்டவர் உதவிபுரிவாராக. –…

29 – Proverbs 4 Today

By yovan

Proverbs 29:18 – The Message (MSG) If people can’t see what God is doing, they stumble all over themselves; But when they attend to what he reveals, they are most blessed. Thought for the Day The Message English translation, translated Proverbs 29:18 as the following words: If people can’t see what God is doing, they…

28-நீதிமொழிகள் இன்று

By yovan

உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான். –   நீதிமொழிகள் 28:20 சிந்தனைக்கு தி லிவிங் ஆங்கில வேதாகமம் சரியான செய்பவர்கள் செல்வந்தராகிறார்கள். வேகமாக செல்வந்தராக விரும்புகிறவர்கள் தோல்வியடைவார்கள் என்று மொழி பெயர்த்துள்ளது. உண்மைதான். வேகமாக செல்வந்தராக வேண்டும் என்று விரும்புகிறவர்களில் பலர் நியாயமாக நடப்பதில்லை. பல நேரங்களில் கள்ளத்தனமாக தேவனுடைய வழிக்குப் புறம்பாக முயற்சி செய்வதுண்டு. நாம் உண்மையாக இருப்போம். தேவன் நம்மை உயர்த்துவார். – சுவிசேஷகர் யோவான் காந்தி இரா,…

28 – Proverbs 4 Today

By yovan

Proverbs 28:20 (TLB) The man who wants to do right will get a rich reward. But the man who wants to get rich quick will quickly fail. Thought for the Day The Living Bible comments that the man who wants to do right will get a rich reward. But the man who wants to get…

27-நீதிமொழிகள் இன்று

By yovan

சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள். –   நீதிமொழிகள் 27:6 சிந்தனைக்கு நண்பர்கள் ஒரு வேளை அடித்தால்தான் நாம் உணர்ந்து கொள்ளுவோம் என்பதற்காக அடித்தவைகள். நம் நலத்திற்கு அடித்த அடிகளாக இருக்கலாம். ஆனால், எதிரிகள் இனிக்க இனிக்க பேசுவதும் முத்தமுடுவதும் நம்மை கவிழ்ப்பதற்காகத்தான். ஆதலால், நண்பர்களின் கடிந்துக் கொள்ளுதலை நாம் புரிந்து கொண்டு நட்பு பாராட்ட வேண்டும். எதரிகளின் வார்த்தைகளுக்கு மயங்கிட வேண்டாம். – சுவிசேஷகர் யோவான் காந்தி இரா, நங்கூரம் ஊழியங்கள்கைபேசி:…