7-நீதிமொழிகள் இன்று

By yovan

என் கட்டளைகளையும் என் போதகத்தையும் உன் கண்மணியைப்போல் காத்துக்கொள், அப்பொழுது பிழைப்பாய். –   நீதிமொழிகள் 7:2 சிந்தனைக்கு ஆண்டவரின் கட்டளைகளையும் போதகத்தையும் நாம் நம்முடையகண்மணிபோல் பாதுகாத்து, அதன்படி நாம் செய்யும்போது இந்த உலகத்தின் பாவத்திற்கு, நாம் விலகி பிழைக்க முடியும்.  – சுவிசேஷகர் யோவான் காந்தி இரா, நங்கூரம் ஊழியங்கள்கைபேசி: +919840872799

6 – Proverbs 4 Today

By yovan

Proverbs 6:6 – (NIV) Go to the ant, you sluggard; consider its ways and be wise! Thought for the Day The verse usually says to those who are lazy; but everyone should learn from the ant. When we examine what its ways, it teaches many lessons. There is no such thing as a political like…

6-நீதிமொழிகள் இன்று

By yovan

சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். – நீதிமொழிகள் 5:21 சிந்தனைக்கு பொதுவாக சோம்பேறித்தனமுள்ளவர்களுக்கு கூறப்பட்ட வசனம் அன்று. எல்லோருமே எறும்பினிடத்தில் கற்றுக் கொள்ள வேண்டும். அதின் வழிகள் என்ன என்ன என்று ஆராயும்போது, நமக்கு அநேக பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறது. நம்மைப் போன்று ஆரசியலமைப்பு அதினிடத்தில் இல்லை. நீ பெரியவன் நான் பெரியவன் என்ற எண்ணம் இல்லை (வசனம் 7). கோடைக்காலத்தில் சேர்த்து வைக்கிறது. இன்னும் சொல்லப்போனால் தனக்குண்டான நல்ல சந்தர்ப்பத்தை…

5 – Proverbs 4 Today

By yovan

Proverbs 5:21 – The Message (MSG) Mark well that GOD doesn’t miss a move you make; he’s aware of every step you take. Thought for the Day Some people say that they think that no one sees in the big department stores and they have stolen small items and kept in their dress. But sometimes…

5-நீதிமொழிகள் இன்று

By yovan

மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார். – நீதிமொழிகள் 5:21 சிந்தனைக்கு – சுவிசேஷகர் யோவான் காந்தி இரா, நங்கூரம் ஊழியங்கள்கைபேசி: +919840872799