7-நீதிமொழிகள் இன்று
என் கட்டளைகளையும் என் போதகத்தையும் உன் கண்மணியைப்போல் காத்துக்கொள், அப்பொழுது பிழைப்பாய். – நீதிமொழிகள் 7:2 சிந்தனைக்கு ஆண்டவரின் கட்டளைகளையும் போதகத்தையும் நாம் நம்முடையகண்மணிபோல் பாதுகாத்து, அதன்படி நாம் செய்யும்போது இந்த உலகத்தின் பாவத்திற்கு, நாம் விலகி பிழைக்க முடியும். – சுவிசேஷகர் யோவான் காந்தி இரா, நங்கூரம் ஊழியங்கள்கைபேசி: +919840872799

