நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம்
வாழ்க்கை என்பது பயணம். உலகத்தில் அதில் எல்லோரும் பயணிக்கிறார்கள். நம் கூட குடும்பத்தினர்கள் அப்பா, அம்மா, பிள்ளைகள், நண்பர்கள், உறவினர்கள், விசுவாசிகள் என்று ஒவ்வொருவரும் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இதில் சிலர் தங்கள் பயணத்தை நடுவிலே முடித்துவிடுகிறார்கள். மரணம் சம்பிவிக்கும்போது இந்த உலகத்தின் பயணம் முடிந்து விடுகிறது. எலியாவின் வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட ஒரு பயணம் கர்த்தர் கட்டளையிட்டிருந்தார். ஆனால், எலியாவிற்கோ வேறு விதமாய் தன் வாழ்க்கையையே முடித்துக் கொள்ளத் தீர்மானித்திருந்தார். கர்த்தருக்காய் வைராக்கியமாய் நின்ற தீர்க்கதரிசி. இஸ்ரவேல்…

