Sommaire Comment fonctionne le programme de parrainage SpinFormula ? Conditions et exigences pour recevoir votre récompense Procédure étape par étape pour parrainer un ami Problèmes courants et solutions Maximiser les avantages du programme VIP SpinFormula VIP Referral Rewards : Un Guide Pratique pour Maximiser Vos Gains Les programmes de parrainage sont un excellent moyen d’ajouter de la valeur à votre […]
1 – அவர் வருவாரா? – சாதாரண மனிதனின் அதிகாரம்
ஆதார் அட்டை அறிமுகம் இந்திய தனிப்பட்ட அடையாள அமைப்பின் மூலமாக இந்திய அரசாங்கம் ஆதார் அடையாள அட்டையை 2009 முதல் வழங்கி வருகிறது. ஒவ்வொரு குடிமகனும் அதைக் கட்டாயம் வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மத்திய மாநில அரசு நலத் திட்டங்கள் முழுமையாக மக்களிடம் சென்றடையவும், நிதி மோசடிகளைத் தவிர்ப்பதற்காகவும், இந்த அட்டை வழங்கப்படுகிறது. இதில் 12 இலக்க தனிப்பட்ட எண் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படுகிறது. சாதாரண மனிதனின் அதிகாரம் என்று பெயர் சூட்டியுள்ளார்கள். இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் ஒரு எண் […]
31-நீதிமொழிகள் இன்று
குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது. – நீதிமொழிகள் 31:10 சிந்தனைக்கு குணசாலியான பெண்மணியைக் குறித்து மிக அழகாக 10லிருந்து 31 வரை நீதிமொழிகள் 31ம் அதிகாரத்தில் பார்க்கலாம். குணசாலியான பெண்மணிகளால் சந்ததியே ஆசீர்வதிக்கப்படும் (வசனம் 28-29). வீண் அழகிற்கும் வசீகரத்திற்கும் முக்கியத்துவம் தராமல் கர்த்தருக்குப் பயப்படுகிற பெண்மணிகளாய் (வசனம் 30) வாழ ஆலோசனை தரப்பட்டுள்ளது. கர்த்தருடைய பிள்ளைகளே அப்படிப்பட்ட பெண்களை வேறெங்கும் தேட வேண்டாம். நம் இல்லத்திலேயே இருப்பார்கள். வாழ்த்துங்கள். இன்னாள் இனிய நாளாய் அமைய வாழ்த்துக்கள். – […]
31 – Proverbs 4 Today
Proverbs 31:10-31 The Message (MSG) A good woman is hard to find, and worth far more than diamonds. Thought for the Day In Proverbs 31:10-31, we are seeing a good woman and her characteristics. Her husband and their children are blessed because of her (Ver. 28-29). She is not giving importance to charm and beauty, but she gives importance to […]
30-நீதிமொழிகள் இன்று
தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர். – நீதிமொழிகள் 30:5 சிந்தனைக்கு கர்த்தரை அண்டிக் கொள்வோம். புடமிடப்பட்ட வசனத்தில் உறுதியாக நாம் நிற்போம். தேவன் நமக்கு கேடகமாக இருப்பார். அவரை சார்ந்து நாம் இருக்க வேண்டியது நம்முடைய பங்கு. அப்பொழுது, அவர் நமக்கு கேடகமாக இருப்பதை நாம் உணரலாம். இன்று ஆண்டரின் கேடகமான அரவணைப்பை உணர்ந்த நாளாக இருக்க உதவிபுரிவாராக. – சுவிசேஷகர் யோவான் காந்தி இரா, நங்கூரம் ஊழியங்கள்கைபேசி: +919840872799