விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும். – நீதிமொழிகள் 26:20

சிந்தனைக்கு
எரிகிற நெருப்பு விறகில்லாமற் போனால் கொஞ்ச கொஞசமாக குறைந்து அவியும். அதேப் போல் கோள் சொல்லுகிறவன் இல்லாவிட்டால் சண்டையும் இல்லாமல் போய் விடும். கோள் சொல்லுகிறதினால் சண்டைகள் வளரும். கோள் சொல்லுகிற புத்தியில்லாம் இருக்க ஆண்டவர் உதவி செய்வாராக.
– சுவிசேஷகர் யோவான் காந்தி இரா,
நங்கூரம் ஊழியங்கள்
கைபேசி: +919840872799

